நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.
கொத்தமல்லி கீரை:
மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை:
நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வல்லாரை:
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை:
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி:
இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை:
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை:
இருமல் குணமாகும்
புதினா கீரை:
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:
சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
கொத்தமல்லி கீரை:
மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை:
நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வல்லாரை:
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை:
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி:
இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை:
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை:
இருமல் குணமாகும்
புதினா கீரை:
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:
சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
No comments:
Post a Comment