Sunday, 3 May 2015

medicine@home #19 - கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.
கொத்தமல்லி கீரை:  
மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை:  
நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வல்லாரை: 
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: 
மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: 
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி:
இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: 
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: 
மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: 
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: 
நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: 
இருமல் குணமாகும்

புதினா கீரை: 
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: 
சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.

No comments:

Post a Comment