வயிற்றுப்புண் இருந்தா அது வாயில் காண்பிக்கும். மணத்தக்காளிக் கீரை சாறு எடுத்து கொடுங்க. அந்த கீரையும் அடிகடி சாப்பிட கொடுக்க வயிற்று ரணமும் ஆறும். வாய் புண்ணும் ஆறும்.
- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
No comments:
Post a Comment